வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்

பழநி, ஜூன் 6: பழநி அருகே கீரனூரில் துர்க்கை அம்மன் காலனி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் வசித்து வருபவர் லட்சுமி (68). இவரது வீட்டில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு