வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு – 7 பேர் மீது வழக்கு

பெரம்பலூர்: பெரம்பலூரில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக 7 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலத்தூர் அருகே கொட்டரையில் போலி பயனாளிகளின் வங்கிக்கணக்குகள் மூலம் லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது….

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது