விஷம் குடித்த தொழிலாளி சாவு

 

கேடிசிநகர், மே 31: நெல்லை அருகே விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். மணிமுத்தாறு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (54). கூலித்தொழிலாளியான இவர் குடும்ப பிரச்னையால் விஷம் குடித்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணிமுத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு