‘விவேக் இறப்புக்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் தொடர்பில்லை’!: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: விவேக் இறப்புக்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் தொடர்பில்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நடிகர் விவேக்கின் மறைவு பேரிழப்பு தான் என தெரிவித்தார். இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்