விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு: ஐகோர்ட் கிளை தள்ளுபடி

மதுரை: விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அரசின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். …

Related posts

வேளச்சேரியில் நிலம் பத்திரப்பதிவில் மோசடி: முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் ரெய்டு

சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை உயிரிழப்பு!!