விவசாய துறையில் மகளிருக்கு முக்கியத்துவம்

சென்னை: தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது: கிராம அளவிலான வேளாண் தொகுப்புத் திட்டம். மானாவாரி நில மேம்பாடு, தரிசு நில மேம்பாடு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி, பாசன சாகுபடிப் பரப்பினை அதிகரித்தல். சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணைய முறையை ஊக்குவித்தல். ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் வருவாயை உயர்த்துதல். சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்தினை விரிவுபடுத்துதல். பயிர் விளைச்சலை அதிகரிக்க பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களை பரவலாக்குதல். வேளாண்மையில் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை