விவசாயி தாக்கப்பட்ட வழக்கில் ஒட்டர்பாளையம் விஏஓ, உதவியாளர் கைது

கோவை: அன்னூர் அருகே விவசாயி கோபால்சாமி தாக்கப்பட்ட வழக்கில் ஒட்டர்பாளையம் விஏஓ, உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபால்சாமியை தாக்கிய உதவியாளர் முத்துசாமி, அவரை தூண்டியதாக விஏஓ கலைச்செல்வி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் அன்னூர் போலீசார் விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்….

Related posts

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது