விவசாயிடம் ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய ஐமுனாமரத்தூர் காவல் நிலைய காவலர் விஜய் கைது

தி.மலை: விவசாயிடம் ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய ஐமுனாமரத்தூர் காவல் நிலைய காவலர் விஜய் கைது செய்யப்பட்டார். செம்மரக் கடத்தல் வழக்குப்பதிவு செய்வதாக விவசாயி கோவிந்தராஜை மிரட்டி லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார். …

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி