விவசாயிகள் வலியுறுத்தல் க.பரமத்தியில் சுற்று பகுதியில் சாரல் மழை

 

க.பரமத்தி, ஜூன் 2: க.பரமத்தியில் சுற்று பகுதியில் சாரல் மழை பெய்தது.க.பரமத்தி பகுதியில் நேற்று மாலை சாரல் மழை பெய்து வருகிறது. வெயிலும் அடிக்காமல், பலத்த மழையும் பெய்யாமல் மாலை நேரத்தில் விட்டு விட்டு சாரல் தூறல் மட்டுமே போடுகிறது. இதனால் வர்த்தக நிறுவனங்களிலும் வியாபாரம் வழக்கம் போல இல்லை என்கின்றனர்.

வேலைக்கு சென்று வருவோரும் காலை மற்றும் மாலை வேளைகளில் நனைந்து கொண்டே வந்து செல்கின்றனர். எந்த வேலையும் நடைபெறாத அளவுக்கு மழை இருக்கிறது. இந்த மழையால் தொல்லை தான் அதிகம். யாருக்கும் பயனில்லை. பிழைப்பைக் கெடுக்கும் மழையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்