விவசாயிகள் மறியலால் டெல்லி-நொய்டா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லி: விவசாயிகள் மறியலால் டெல்லி-நொய்டா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. …

Related posts

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்; சிஐஎஸ்எப் வீரருக்கு ‘பளார்’ விட்ட பெண் ஊழியர்: ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ( TANGEDCO) இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்