விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்யும் இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை நாளைக்குள் சரியாக வாய்ப்பு: திருவாரூர் ஆட்சியர் தகவல்

திருவாரூர்: விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்யும் இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை நாளைக்குள் சரியாக வாய்ப்புள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சர்வர் கோளாறு சரிசெய்யப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளதாக திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். …

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு