விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு தர வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் அறிவித்திருக்கிறது. குறிப்பாக டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு அறிவித்திருக்கும் இழப்பீட்டுத் தொகை குறைவு.  எனவே, தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கிற விவசாயப் பயிர் சேத இழப்பீட்டுக்கான தொகையை மறுபரிசீலனை செய்து கூடுதலாக வழங்க வேண்டும். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை