விழுப்புரம் மாவட்ட கழக செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் போட்டியின்றி தேர்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கழக செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு, தற்போதைய மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் போட்டியின்றி தேர்வானார். மாவட்ட செயலாளராக போட்டியின்றி தேர்வான சி.வி.சண்முகத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.   …

Related posts

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை