விழுப்புரம் மாவட்டம் மண்பூண்டி, முகையூரில் 6 செ.மீ.மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மண்பூண்டி, முகையூரில் 6 செ.மீ.மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. பேரையூர், வால்பாறை, சின்னக்கல்லாறு, திருக்கோவிலூர் தலா 6 செ.மீ., தேவகோட்டை, நெய்வேலியில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை