விழுப்புரம் டிஐஜிக்கு கொரோனா

விழுப்புரம்:  விழுப்புரம் டிஐஜி முகாம் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், டிஐஜி பாண்டியன் உள்ளிட்டோர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், டிஐஜி பாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று வந்தார். தற்போது, தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, நேற்று முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்….

Related posts

மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு