விழுப்புரம் அருகே குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மோட்டூர் கிராமத்தில் குழந்தை கண்மூடித்தனமாக தாக்கிய தாய் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு