விழுப்புரம் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்து கூலித்தொழிலாளி பரிதாப பலி..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்து கூலித்தொழிலாளி அம்மாசி பலியானார். கரும்பு தோட்டத்திற்கு விவசாயப் பணிக்கு சென்ற அம்மாசியை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அம்மாசி உயிரிழந்தார். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை