விழுப்புரத்தில் தாய், மகள் அடித்து கொலை: போலீசார் விசாரணை

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே சரோஜா(80) அவரது மகள் பூங்காவனம்(60) ஆகியோரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்துள்ளனர். கலித்திராம்பட்டு கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் மர்மமான முறையில் ரத்தக்கறையுடன் இறந்து கிடந்தனர். நகைக்காக தாய் மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கண்டமங்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். …

Related posts

சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பிறந்து ஐந்து நாள்களே ஆன ஆண் குழந்தை 15 மணி நேரத்திற்குள் மீட்பு!!

கோபியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.60 கோடி மோசடி

மேட்டுப்பாளையத்தில் 2ம் நாளாக லஞ்ச ஒழிப்பு சோதனை சார் பதிவாளர் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ரூ.25.33 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்