விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது. பாசஞ்சர் ரயில் இரண்டரை வருடங்களுக்கு பிறகு விரைவு ரயிலாக மாற்றப்பட்டு திருப்பதிக்கு இன்று மாலை புறப்பட்டது.  விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக இரவு 11 மணிக்கு விரைவு ரயில் திருப்பதி சென்றடைகிறது….

Related posts

விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் எடுக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: இணையதளம் வழியாக விண்ணப்பித்து இலவசமாக பெறலாம்

கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற நடிகர் விஜய் கட்சி பிரமுகர் மர்ம சாவு

ஜி.ஹெச் கட்டுமான சிலாப் இடிந்து ஒருவர் பலி