விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மாபெரும் போராட்டம் நடத்தியது. பல இடங்களில் தடுப்புகளை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். தடுப்புகளை மீறியதாக ராகுல்காந்தியும், தர்ணாவில் ஈடுபட்டதாக சோனியா காந்தியும் கைது செய்யப்பட்டனர்.

Related posts

சென்னையில் TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சாமி படத்தை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி விவாதத்தால் மக்களவையில் அனல் பறந்தது..!!

ஈஃபிள் கோபுரத்தை விட பெரியது!!.. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!