விரும்பினால் 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட தயார்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: விரும்பினால் 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட தயார் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. 45 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு