விருத்தாச்சலம் அருகே வீட்டில் தீப்பிடித்து எரிந்த சிலிண்டரால் பரபரப்பு

விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் அருகே வீட்டில் தீப்பிடித்து எரிந்த சிலிண்டரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சாதுர்யமாக ஈரத்துணியை சிலிண்டர் மீது போட்டு இளைஞர் ஒருவர் தீயை அணைத்தார்….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே