விருத்தாசலம் அருகே சிலிண்டர் வெடித்து விபத்து: சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி

கடலூர்: விருத்தாசலம் அருகே சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்ததில் காயமடைந்து சிகிக்சை பெற்றுவந்த சகுந்தலா என்பவர் பலியானார். சிலிண்டர் வெடித்த விபத்தில் சிவகண்டன், அவரது மனைவி பஞ்சவர்ணம் உயிரிழந்த நிலையில் தாயார் சகுந்தலா சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 19-ம் தேதி நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த சகுந்தலா சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்….

Related posts

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை