விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றிய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றிய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பெல்ஜியம் நிறுவனம் ரூ.450 கோடி முதலீட்டில் ஜன்னல் கதவுகள் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. கடல்நீரை குடிநீராக்க சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் குறிப்பிட்டார்….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை