விருதுநகர் பாலியல் வழக்கு: சிபிசிஐடி தலைமையில் 5-வது நாளாக 4 பேரிடம் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் பாலியல் வழக்கில் இன்று 5-வது நாளாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. 6 நாள் காவலில் எடுக்கப்பட்ட ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி, டி.எஸ்.பி. வினோதினி தலைமையில் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு