விருதுநகர்: விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் செல்போன்களை சிபிசிஐடி அதிகாரிகள் சைபர் கிரைம் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அறிய செல்போன்களை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்….