விருதுநகர் திருத்தங்கல் சாலையில் காகிதம் மற்றும் அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் ரூ.1 கோடி கொள்ளை: போலீசார் விசாரணை

விருதுநகர்: விருதுநகர்- சிவகாசி அருகே திருத்தங்கல் சாலையில் காகிதம் மற்றும் அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காகிதம் அட்டை தயாரிப்பு ஆலையில் ரூ.1 கோடியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்