விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: 10 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது சிபிசிஐடி

சென்னை: விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் 10 நாட்களில் குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்கிறது. பாலியல் வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். இளம்பெண் பாலியல் வழக்கில் 4 சிறார்கள் ஜாமினில் விடுதலையாகியுள்ளனர். …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்