விருதுநகர் அருகே கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியது. அதில் பக்தர்கள் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Related posts

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்

வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல் வைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ