விருதுநகரில் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறையில் உள்ள 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி சிபிசிஐடி மனு

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி சிபிசிஐடி மனு கோரியுள்ளது. மதுரை மத்திய சிறையில் உள்ள ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி மனு  அளித்தார்….

Related posts

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி