விராலிமலை – மதுரை நெடுஞ்சாலையில் அரசுப்பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து

மதுரை: விராலிமலை – மதுரை நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரில் மோதி அரசுப்பேருந்து விபத்திற்குள்ளானது. மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்றிக்கொண்டிருந்த அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது. அரசு பேருந்துக்கு முன்பு சென்ற லாரியும் காரும் மோதிக்கொண்டபோது அதன் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா