விராலிமலை அருகேயுள்ள கோயிலில் அம்மன் சிலை உடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி

புதுக்கோட்டை: விராலிமலை அருகேயுள்ள கோயிலில் அம்மன் சிலை உடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குளவாய்ப்பட்டி என்ற இடத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் உள்ள முழு உருவ சிலை உடைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமூகத்தினரின் வழிபாட்டு தெய்வமான அங்காளம்மன் சிலையை மர்ம நபர்கள் தாக்கி உடைந்த்துள்ளனர்….

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு