புதுக்கோட்டை: விராலிமலையில் ஐ.ஓ.பி. வங்கியில் சர்வர் கோளாறால் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். விராலிமலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சுமார் 5,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். காலையில் இருந்து சர்வர் கோளாறு காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்….