விராலிமலையில் ஐ.ஓ.பி. வங்கியில் சர்வர் கோளாறு: வாடிக்கையாளர்கள் தவிப்பு

புதுக்கோட்டை: விராலிமலையில் ஐ.ஓ.பி. வங்கியில் சர்வர் கோளாறால் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். விராலிமலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சுமார் 5,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். காலையில் இருந்து  சர்வர் கோளாறு காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்