விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! : கவிஞர் வைரமுத்து இரங்கல்!!

சென்னை : பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். கே.வி.ஆனந்தின் உயிரிழந்ததற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் வருந்துகிறேன் நண்பா!திரையில் ஒளிகொண்டுசிலை செதுக்கினாய்!வாஜி வாஜி பாடலைராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!என்எத்தனையோ பாடல்களைரத்தினமாய் மாற்றினாய்!இதோஉனக்கான இரங்கல்பாட்டைஎங்ஙனம் படம் செய்வாய்?விதவையான கேமராகேவிக்கேவி அழுகிறதுகே.வி.ஆனந்த்!ஒளியாய் வாழ்வாய்இனி நீ….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை