விசாரணைக்கு இன்று ஆஜராக இயலாது என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: விசாரணைக்கு இன்று ஆஜராக இயலாது என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியால் விசாரணைக்கு வர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்