வால்பாறை நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த அழகு சுந்தரவல்லி தேர்வு

கோவை: வால்பாறை நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த அழகு சுந்தரவல்லி தேர்வு செய்யப்பட்டார். 12 வாக்குகள் பெற்று அழகு சுந்தரவல்லி வெற்றி பெற்றதாக வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் அறிவித்தார். 4-ம் தேதி மறைமுக தேர்தலின்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் இருந்ததால் முடிவு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.    …

Related posts

திருவண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு

அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை வழங்கப்படும் : மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்