வால்பாறையில் விதிகளை மீறி இயங்கிய 2 தேயிலை ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

வால்பாறை: வால்பாறையில் விதிகளை மீறி இயங்கிய 2 தேயிலை ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 2 ஆலைகளின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்து குன்னுர் இந்திய தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது….

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு