வாலிபரை கத்தியால் தாக்கியவர் கைது

தூத்துக்குடி,ஆக.7:தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முனியராஜ் (எ) அம்பர்லா (28). மீனவர். திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் சங்கர் (எ) குட்டியன் (19). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.இதன் காரணமாக சங்கர் (எ) குட்டியன் கடந்த 4ம் தேதியன்று முனியராஜ் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து தவறாக பேசி கத்தியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் (எ) குட்டியனை கைது செய்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு