வார்டு மறுவரையறையை எதிர்த்து வழக்கு தொடர முடியாது: உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

சென்னை: வார்டு மறுவரையறையை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் கால நிர்ணயம் செய்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி