வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகள் நவ.10-ல் ஆஜராக ஆணை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகள் நவ.10-ல் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கடந்த மாதம் 10-ம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக இன்று வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் 19 குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். …

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு