வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் : ஐகோர்ட் கருத்து

சென்னை : வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. சோளிங்கரில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கக் கோரி அமமுக வேட்பாளர் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.    …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு