வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கொதிகலன், டர்பன், ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 30 நாட்கள் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை