வல்லுநர் குழுவிலிருந்து மூர்த்தீஸ்வரி நீக்கம்

சென்னை: மாநில அளவிலான வல்லுநர் குழுவில் இருந்து ஓய்வுபெற்ற மத்திய தொல்லியல் துறை வல்லுநர் மூர்த்தீஸ்வரி நீக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மாநில அளவிலான வல்லுநர் குழுவில் உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற மத்திய தொல்லியல் துறை வல்லுநர் மூர்த்தீஸ்வரி நிர்வாக காரணங்களுக்காக குழுவில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்’ என கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்பு சோதனையைத் தொடர்ந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு