வரும் 30-ம் தேதி தர்மபுரி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 30-ம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு முதல்வர் செல்கிறார். அன்று மாலை அங்குள்ள வத்தல்மலை பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டு அறிகிறார். தமிழக முதலமைச்சர் ஒருவர் இந்த மலைப்பகுதிக்கு செல்வது இதுவே முதன்முறை ஆகும். …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை