வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: மாவட்ட ஆட்சியர்

தி.மலை: வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 19-ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையாார் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா நடைபெற உள்ளதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். …

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்