வருமான வரித்துறை உள்பட அரசு முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக உணர்கிறேன்: ராபர்ட் வதேரா பேட்டி

டெல்லி: வருமான வரித்துறை உள்பட அரசு முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக உணர்கிறேன் என ராபர்ட் வதேரா கூறியுள்ளார். பினாமி சொத்து  வழக்கு தொடர்பாக வருமான  வரித்துறையினர் கடந்த 2 நாட்களில் விசாரணைக்கு பின் வதேரா பேட்டியளித்தார். விசாரணையின் போது மத்திய அரசு குறித்து என்னை இலக்காக வைத்து கேள்வி கேட்கப்பட்டன என ராபர்ட் வதேரா கூறியுள்ளார். …

Related posts

ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமெரிக்க விபத்தில் காயமடைந்த அரியானா இளைஞர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!!

எனக்கு ஜாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை; மோடி பிரதமராக இருக்கும் வரை அவருடன் இருப்பேன்: ஒன்றிய அமைச்சர் திடீர் கருத்து