வருசநாட்டில் விவசாயிகள் தெருமுனை பிரசாரம்

வருசநாடு, அக்.2: வருசநாடு கிராமத்தில் தமிழ் மாநில விவசாயதொழிலாளர்கள் சங்கம் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சித்திரவேல், பிச்சைமணி, தங்கப்பாண்டியன், பிகேஎம்யு செயலாளர் ராஜேந்திரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட தலைவர் பாண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பிரவீந்திரன், சென்ராம், குணசேகரன் பாலகிருஷ்ணன் வனராஜ் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை