வரிச்சியூர் அருகே உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

மதுரை: வரிச்சியூர் அருகே உறங்கான்பட்டியில் உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள பைப் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்….

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்