வரதட்சணை கொடுமைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம்

திருவனந்தபுரம்: வரதட்சணை கொடுமைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரததத்தில் ஈடுபட்டுள்ளார். ஆளுநர் மாளிகையிலேயே காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருக்கிறார் ஆரிப் முகமது கான். கேரளாவில் அண்மை காலமாக வரதட்சணை கொடுமை அதிகரிப்பால் பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். …

Related posts

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்

டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்

அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைகளில் 20,000 மாணவர் பங்கேற்பு