வயநாட்டில் ராகுல்காந்தியின் அலுவலகம் சூறை: பினராயி விஜயன் கண்டனம்

கேரளா: வயநாட்டில் ராகுல்காந்தியின் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உள்ளது. ராகுல் அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பினராயி விஜயன் அறிவித்துள்ளார்….

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை